பாடல்: தாயே யசோதா உந்தன்
வா¢கள்: ஊத்துக்காடு வெங்கடசுப்பைய்யர்
ராகம்: தோடி
தாளம்:
தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி (தாயே)
தையலே கேளடி உந்தன் பையனைப் போலவே இந்த
வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை (தாயே)
காலினில் சிலம்பு கொஞ்சக் கைவளை குலுங்க முத்து
மாலைகள் அசையத் தெரு வாசலில் வந்தான்
காலசைவும் கையசைவும் தாளமோடு இசைந்து வர
நீலவண்ணக் கண்ணன் இவன் நர்த்தனம் ஆடினான்
பாலனென்று தாவி அணைத்தேன் அணைத்த என்னைபாலனென்று தாவி அணைத்தேன் - அடி யசோதா
பாலனென்று தாவி அணைத்தேன் - அணைத்த என்னை
மாலையிட்டவன் போல் வாயில் முத்தமிட்டாண்டி
பாலனல்லடி உன் மகன் ஜாலமாகச் செய்வதெல்லாம்
நாலு பேர்கள் கேட்கச் சொல்ல நாணமிகவாகுதடி
(தாயே)
முந்தாநாள் அந்தி நேரத்தில் சொந்தமுடன் கிட்டே வந்து
விந்தைகள் அனேகம் செய்து விளையாடினான்
பநதளவாகினும் வெண்ணை தந்தால்தான் விடுவேனென்று
முந்தானையைத் தொட்டிழுத்து போராடினான்
அந்த வாசுதேவன் இவன்தான் - அடி யசோதா
அந்த வாசுதேவன் இவன்தான்
மைன்தனென்று இழுத்தணைத்து மடிமேல் வைத்து
சுந்தரமுகத்தைப் பார்க்கும் வேளையிலே வாய்திறந்து
இந்திர ஜாலம் போலவே ஈரேழுலகம் காண்பித்தான்
(தாயே)
வா¢கள்: ஊத்துக்காடு வெங்கடசுப்பைய்யர்
ராகம்: தோடி
தாளம்:
தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி (தாயே)
தையலே கேளடி உந்தன் பையனைப் போலவே இந்த
வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை (தாயே)
காலினில் சிலம்பு கொஞ்சக் கைவளை குலுங்க முத்து
மாலைகள் அசையத் தெரு வாசலில் வந்தான்
காலசைவும் கையசைவும் தாளமோடு இசைந்து வர
நீலவண்ணக் கண்ணன் இவன் நர்த்தனம் ஆடினான்
பாலனென்று தாவி அணைத்தேன் அணைத்த என்னைபாலனென்று தாவி அணைத்தேன் - அடி யசோதா
பாலனென்று தாவி அணைத்தேன் - அணைத்த என்னை
மாலையிட்டவன் போல் வாயில் முத்தமிட்டாண்டி
பாலனல்லடி உன் மகன் ஜாலமாகச் செய்வதெல்லாம்
நாலு பேர்கள் கேட்கச் சொல்ல நாணமிகவாகுதடி
(தாயே)
முந்தாநாள் அந்தி நேரத்தில் சொந்தமுடன் கிட்டே வந்து
விந்தைகள் அனேகம் செய்து விளையாடினான்
பநதளவாகினும் வெண்ணை தந்தால்தான் விடுவேனென்று
முந்தானையைத் தொட்டிழுத்து போராடினான்
அந்த வாசுதேவன் இவன்தான் - அடி யசோதா
அந்த வாசுதேவன் இவன்தான்
மைன்தனென்று இழுத்தணைத்து மடிமேல் வைத்து
சுந்தரமுகத்தைப் பார்க்கும் வேளையிலே வாய்திறந்து
இந்திர ஜாலம் போலவே ஈரேழுலகம் காண்பித்தான்
(தாயே)
No comments:
Post a Comment