உள்ளத்தை உருக வைக்கும், மனதை நெகிழச் செய்யும் முருகன் பாடல்
என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை
இன்னும் என்ன சோதனையா
முருகா… (என்ன கவி பாடினாலும்)
அன்னையும் அறியவில்லை
அன்னையும் அறியவில்லை
தந்தையோ நினைப்பதில்லை
மாமியோ பார்ப்பதில்லை
மாமனோ கேட்பதில்லை (என்ன கவி பாடினாலும்)
அக்ஷரலக்ஷம் தந்த
அண்ணல் போஜ ராஜன் இல்லை
பக்ஷமுடனே அழைத்து
பரிசளிக்க யாரும் இல்லை
இக்கணத்தில் நீ அன்றி எனக்கோர் குறையுமில்லை
இக்கணத்தில் நீ அன்றி எனக்கோர் குறையுமில்லை
லக்ஷியமோ உனக்கு
உன்னை நான் விடுவதில்லை
(அ) லக்ஷியமோ உனக்கு
உன்னை நான் விடுவதில்லை
என்ன கவி பாடினாலும்
உந்தன் மனம் இரங்கவில்லை
இன்னும் என்ன சோதனையா
முருகா…
என்ன கவி பாடினாலும் பாடினாலும்….
என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை
இன்னும் என்ன சோதனையா
முருகா… (என்ன கவி பாடினாலும்)
அன்னையும் அறியவில்லை
அன்னையும் அறியவில்லை
தந்தையோ நினைப்பதில்லை
மாமியோ பார்ப்பதில்லை
மாமனோ கேட்பதில்லை (என்ன கவி பாடினாலும்)
அக்ஷரலக்ஷம் தந்த
அண்ணல் போஜ ராஜன் இல்லை
பக்ஷமுடனே அழைத்து
பரிசளிக்க யாரும் இல்லை
இக்கணத்தில் நீ அன்றி எனக்கோர் குறையுமில்லை
இக்கணத்தில் நீ அன்றி எனக்கோர் குறையுமில்லை
லக்ஷியமோ உனக்கு
உன்னை நான் விடுவதில்லை
(அ) லக்ஷியமோ உனக்கு
உன்னை நான் விடுவதில்லை
என்ன கவி பாடினாலும்
உந்தன் மனம் இரங்கவில்லை
இன்னும் என்ன சோதனையா
முருகா…
என்ன கவி பாடினாலும் பாடினாலும்….
No comments:
Post a Comment