Friday, 7 March 2014

"வாழ்க்கை படகு"- முன்னுரை

ஹாய் தோழிகளே/தோழர்களே,

அனைவருக்கும் எனது மனமார்ந்த மகளிர் தின வாழ்த்துக்கள்.

நான் நிரல்யா ITல் வேலை பார்க்கும் இந்த காலத்து யுவதி.

என்னுடைய முதல் கதை "வாழ்க்கை படகு" ஒரு செம காதல் கல்யாணக் கதை.

இந்த கதையை மகளிர் தினத்தில் ஆராம்பிக்குறது ரொம்ப பெருமையாவும் சந்தோசமாவும் இருக்கு.

ஹீரோயின் பேரு : பார்வதி அருளானந்தன்
ஹீரோ பேரு: பெர்னாண்டோ சன்சோ

என்னது "பெர்னாண்டோ சன்சோ வா நம்ம ஊரு பையன் மாதிரி தெரியலையே!!!" - கரெக்டா கண்டுபிடிச்சிட்டிங்க போங்க.......

நம்ம ஊரு கதாநாயகிக்கும் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கதாநாயகனுக்கும் நடக்கும் காதல் கதை.

ஹீரோ ரொம்ப நல்லவருங்க, எந்த ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது, பார்க்க அழகன் போங்க, கட்டுமஸ்தான உடம்பு பின்னே, உள்ளூர் football டீம்ல விளையாடுரான்னா பாத்துகோங்க,

ஹீரோயின் அக்மார்க் தமிழ் பொண்ணு. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்று தமிழ் பொண்ணுக்காண எல்லா குணநலன்களோடு இருப்பா.

கொஞ்சம் கனமான கதை ஆனா முடிந்தவரை இயல்பாய் சொல்ல முயற்சி செய்றேன்.

இப்படிக்கு,
நிரல்யா

2 comments:

  1. All The Best நிரல்யா.....

    ReplyDelete
    Replies
    1. Nandri priya..... You are the first ever person to post comment in my blog.!!!!!!!!!!! Yeah....!!!!!! Happy!!!!!!!!

      Delete